₹180.00
Share
வெள்ளைக்கரிசாலை
தூதுவளை
முசுமுசுக்கை
சீரகம்
காலையில்வெறும்வயிற்றில், ஒரு டம்ளர் பாலில் ஒரு தேக்கரண்டி சூரணத்தைக் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து நாட்டுச் சர்க்கரை சேர்த்து, இளஞ்சூட்டில் மெதுவாகசுவைத்து குடிக்கவேண்டும்.
இது ஒரு சர்வரோக நிவாரணியாகும். இது வள்ளலார் அருளியது.
இது கல்லீரல் , மண்ணீரல் , சிறு நீரகம் , இதயம் , வ்யிறு போன்ற ராஜ கருவிகளில் தேங்கியுள்ள விஷங்களை நீக்கி உடலை சுத்தப்படுத்துவதுடன் . உடலிலுள்ள சப்த தாதுக்களையும் வலுப்படுத்தி , இரத்தத்தை மேம்படுத்தி ஆயுளையும் அதிகரிக்கிறது.
வள்ளலார் அருளிய எளிய முறை காயகற்ப சூரணம்
இது.பத்தியம் எதுவுமில்லை.சர்வரோக நிவாரணியாக
செயல்படுகிறது. காலையில் அருந்துவதற்கு ஏற்ற
மூலிகைபானமாகவும் விளங்குகிறது.
5 star | 100 | 100% |
4 star | 0% | |
3 star | 0% | |
2 star | 0% | |
1 star | 0% |
Sorry, no reviews match your current selections
©2025 - Kavanagar Associates, All Rights reserved
Move Up